1. தொடக்கம் –காவல்துறை, கேரளா
2. தேதி 9 ஜூலை 2021
3. நோக்கம்
1. பொது மற்றும் தனியார் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு.
2. இணைய மிரட்டல்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு வழங்குவது.
4. 10 கூறுகளை கொண்டுள்ளது
1. ஜன மைத்ரி பீட் என்னும் பிங்க் போலீஸ் ரோந்து அமைப்பு.
5. பிங்க் பாதுகாப்பு திட்டம்
1. பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒவ்வொரு பொது மக்களிடம் இருந்து குடும்ப வன்முறை
குறித்த தகவலை சேகரிப்பது.
2. நடவடிக்கைகளுக்காக காவல் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது.
3. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து கழகம் (KSRTC)மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும்
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிறப்பு
பயிற்சி பெற்ற பெண் காவலர் இருப்பார்.
4. நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 14 மாவட்டங்களிலும் இளஞ்சிவப்பு கட்டுப்பாட்டு
அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
5. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூகவிரோதிகள் நடமாடுவதை கண்டறிந்து நடவடிக்கை
எடுக்க பிங்க் ஷேடோ ரோந்து குழு அமைக்கப்படும்.
6. பிங்க் ரோமியோ பெண் போலீஸ் அதிகாரி புல்லட் ரோந்து குழுவும் தொடங்கப்பட்டது.
CRPF Constable Recruitment 2026 : Apply Now

Leave a Reply