வாட்டர் பெல் திட்டம் | Water Bell Scheme 2025
வாட்டர் பெல் திட்டம் | Water Bell Scheme 2025
- திட்ட அறிமுகம் : மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.
- நோக்கம் :
- மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்
- கோடை மாதங்களில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பது.
- மாணவர்களின் கவனத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
- திட்டம் :
- தினந்தோறும் பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு தண்ணீர் அருந்துவதற்காக ஒரு நாளைக்கு 3 முறை 5 நிமிட இடைவெளியை வழங்குவது.
- பள்ளி வசதிக்கு ஏற்ப காலை 11.00 மணிக்கு (இடைவேளை) மதியம் 1 மணிக்கு (மதிய உணவு இடைவேளை) மற்றும் பிற்பகல் 03.00 மணிக்கு (இடைவேளை) வழக்கமான இடைவேளை நேரங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்.




Leave a Reply